முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கபிலன் கைது Aug 04, 2024 353 முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவரான கபிலன் கைது செய்யப்பட்டார். கடந்த வியாழக்கிழமை மாலை பெரவள்ளூர் பகுதியில், பாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி ...